எங்கள் பள்ளியில் புரவலர்திட்டம் தொடங்கப்பட்டு தற்போதுவரை 253 புரவலர்களைச் சேர்த்துள்ளோம்.இதில் நபர் ஒன்றுக்கு ரூபாய் 1000/- வீதம் பெறப்பட்டு ரூ.2,53,000/- வங்கியில் டெபாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையில் மாணவ-மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
Pages
Friday, April 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment